உலக செய்திகள்

உலக செய்திகள்

ஜேவிபியின் பொதுச் செயலாளருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

ஜேவிபியின் பொதுச் செயலாளருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

ஜேவிபியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக லண்டனில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. லண்டன், வெம்பிளியில் புலம் பெயர் தமிழர் அமைப்பு ஒன்றினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி லண்டனுக்கு சென்ற ரில்வின் சில்வா, இன்று பிற்பகலில், லண்டன் – அல்பேட்டன் பகுதியில் உள்ள பாடசாலையில் புலம்பெயர் இலங்கையர்களுடன் சந்திப்பொன்றை நடத்தினார். அதற்காக அவர் பயணித்த வாகனத்தை மறித்தே புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். திருகோணமலையில் […]

கனடாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்

கனடாவில் வசிக்கும் வெளிநாட்டவருக்கு அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்

கனடா தனது குடியுரிமை சட்டங்களை நவீனப்படுத்தும் புதிய முயற்சியாக பில் சி-3 எனும் சட்டமூலத்தை முன்வைத்துள்ளது. இதன் மூலம் வெளிநாட்டில் பிறந்த ஆயிரக்கணக்கானோர் பயன் பெறவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சட்டமூலம் நீண்டகாலமாக நிலவிய குடியுரிமை பிரச்சினைகளை சரிசெய்கிறது என கனடாவின் குடியேற்ற அமைச்சர் லீனா மெட்லெஜ் டயாப் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் பிறந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான குடும்பங்களுக்கு இது நிவாரணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய […]

17 நிறுவனங்களுக்கு தடை - ட்ரம்ப் அதிரடி

17 நிறுவனங்களுக்கு தடை – ட்ரம்ப் அதிரடி

ஈரான் நாட்டு பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்டமையால் இந்தியாவைச் சோ்ந்த சில நிறுவனங்கள், நபர்களின் நிதிச் செயல்பாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. ஈரான் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கச் செய்வது அந்நாட்டு பிராந்திய பயங்கரவாதத்தை ஊக்குவித்து அமெரிக்காவுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், அமெரிக்க நிதியமைச்சு பிறப்பித்த உத்தரவில், ‘ஈரான் பெட்ரோல் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட […]

விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்தார் டிரம்ப்

விவசாயப் பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்தார் டிரம்ப்

அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை விதித்து வருகிறார். இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள மக்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்தும் மாட்டிறைச்சி, காபி, பழங்கள் போன்ற உணவுப் பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்தது. இதனால், மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். […]

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம்

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை, 2026ஆம் ஆண்டை முன்னிட்டு சீனா-அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. சீனாவின் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி 2024இல் அறிவிக்கப்பட்டிருந்த கலியம், ஜெர்மேனியம், அன்டிமனி மற்றும் சூப்பர்-ஹார்ட் பொருள்கள் மீதான ஏற்றுமதித் தடை 2025 நவம்பர் 9 முதல் 2026 நவம்பர் 27 வரை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. இரட்டைப் பயன்பாட்டுக்குரிய […]